(Reading time: 20 - 40 minutes)
Kaathoduthaan Naan Paaduven
Kaathoduthaan Naan Paaduven

தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 25 - பத்மினி

றுநாள் காலை கண் விழித்தவள் தான் தன்னிடத்தில் இல்லாமல் தன் கணவனின் கட்டிலில் இருப்பதை கண்டு திகைத்தாள் மதுவந்தினி...

பின் நேற்று இரவு சம்பவங்கள் கண் முன்னே  வர, அவள் கன்னங்கள் தானாக சிவந்தன...

அதுவும் வெளியில் பார்ப்பதற்கு கரடு முரடாக, இறுகி,  முரட்டுதனமாக தோன்றும் தன் கணவன் அவளிடம் மென்மையாக நடந்து கொண்டதும் அவளுக்கு வலித்து விடுமோ என்று தயங்கி மென்மையாக அவளை தீண்டியதும் நினைவு வர அவன் மேல் இன்னும் காதல் பெருகியது அவளுக்கு....

“எவ்வளவு நல்லவன் என் புருசன்...!!!  இவனை கணவனாக அடைய நான் கொடுத்து வச்சிருக்கணும்... ரொம்ப நன்றி வேல்

...
This story is now available on Chillzee KiMo.
...

ின்  கதவை மெதுவாக திறந்து அதை மீண்டும் மெதுவாக மூடி  விட்டு  வெளியில் வந்தவள்  நேராக பூஜை  அறைக்கு சென்றாள்...

அங்கு இருந்த  வேலன் இவளை பார்த்து குறும்பாக சிரிப்பதை போல இருக்க

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.