(Reading time: 17 - 34 minutes)
Kaathoduthaan Naan Paaduven
Kaathoduthaan Naan Paaduven

தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 26 - பத்மினி

றுநாள் கண் விழித்த நிகிலன் தலை பாரமாக இருக்க தலையை பிடித்து கொண்டே  திரும்பி  அருகில் பார்க்க, அங்கே  மது துவண்டு கிடந்தாள்...

அப்பொழுதுதான் நேற்று அவன் நடந்து கொண்டது நினைவு வர அது கொஞ்சம் அதிகம் தானோ  என்று  தோன்றியது...

ஆனால் அடுத்த  நொடியே அவள் அலைபேசியில் பேசியது நினைவு வர

“என்கிட்டயே அவ வேலையை காட்டினாள் இல்லை... இப்ப தெரிஞ்சிருக்கும் இந்த  நிகிலன் யாரு னு?? இந்த தண்டனை அவளுக்கு தேவைதான்.. “ என்று  சொல்லி கொண்டே குளியல் அறைக்கு சென்று ரெப்ரெஷ் ஆகி தன் காலை ஓட்டத்தை தொடங்கினான்...

அதை முடித்து வந்தவன் தன் அறைக்கு திரும்பி வர,

...
This story is now available on Chillzee KiMo.
...

வர் அதிர்ந்து போனார்....

அவள் உடல் எங்கும் ஆங்காங்கே கீரல் பட்டிருக்க காய்ச்சலில் உடல் அனலாக கொதித்தது...

அவளை எழுப்ப அவளோ எழ முடியாமல் கிடந்தாள்... பின் அவளுக்கு ஒரு இன்ஜெக்சனை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.