(Reading time: 19 - 38 minutes)
Yaanum neeyum evvazhi arithum
Yaanum neeyum evvazhi arithum

தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 27 - சாகம்பரி குமார்

நைதியாஸின் மகாராணியாக யாகினி தன்னை பிரகடனபடுத்திக் கொண்டாள். ஒரு சர்வாதிகாரியின் மனைவியாக இருக்கும்… இருந்த… அவளுடைய இரத்தம் அதிகார வர்க்கத்தினுடைய தந்திரங்களும் பேராசைகளும் நிரம்பியதாகவே இருந்தது.

ஆனால் அது வெளியே தெரியாமல் ஒரு கடலுக்கு அடியில் ஓடும் ஆறுபோல இருந்தது. அதை கண்டு பிடித்தவர் கர்ஷான்… முதல் பார்வையிலேயே ஒருவரின் ஆழ்மனதைகூட எடைபோடும் திறன் உள்ளவர். யாகினியின் சுதந்திரமான மகாராணி கனவை கண்டுபிடித்ததன் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.

நைதியாஸின் சிறப்பு மிக்க டைகர் கிரானைட் பதித்த விருந்தினர் மாளிகையில் குவார்ட்ஸ் விளக்கின் நீல ஒளியில்… மென்மையான இறகுகளால

...
This story is now available on Chillzee KiMo.
...

ாழ்க்கையை மாற்றி  நிம்மதியாக வாழலாம்!.

அவருடைய கணிப்புபடி ராஸ்பின் ஹனிகாவுடன் மின்வரோ சென்று விட்டான். ஹனிகாவை பொறுத்தவரை மின்வரோவில் ஆட்சி மாற்றம் ஏற்பட விரும்புவாள். அந்த மிட்டீஸாவும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.