(Reading time: 8 - 15 minutes)
Ringa ringa roses
Ringa ringa roses

தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 09 - சுபஸ்ரீ

தியழகி புழல் சிறையில் நாட்களை நகர்த்தினாள். கடந்த கால நிகழ்வுகள் நிகழ்கால தனிமைக்கு துணை போயின. மகிழ்ச்சி நிம்மதி போன்றவை தவணைமுறையில் எப்பொழுதாவது வாழ்க்கையில் எட்டிப் பார்க்கும்படி தான் கடந்த காலம் இருந்தது.

வாழ்க்கையின் போக்கு பல தருணங்களில் கணேஷால் மாறின. அவற்றை அவள் ரசித்தாள். அவனின் அன்பு மூச்சு முட்ட செய்தது. அவளுக்கு இருந்த ஒரே வடிகால் கணேஷ்தான்.

வீடு என்பது வெறும் சிமெண்ட், செங்கல், கம்பி, கதவு போன்றவற்றால் உருவானது இல்லை. ஓவ்வொரு வீட்டிற்க்கும் உயிர் உள்ளது. வீடு தனக்கு பிடித்தவர்களை இருத்தி கொள்ளும். பிடிக்காதவர்களை தள்ளிவிடும். உறுதியான இரும்பு துண்டை தண்ணீர் துருபிடிக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ருமை அந்த வாய்பிளந்த கட்டிடத்தையே சாரும்.

மேலும் பிளாட்டின் விலை போன்ற தகவல்கள் அடங்கிய பெரிய பதாகை காற்றில் ஆடியபடி இருந்தது. அதற்கு சற்றே அருகில் மனித உருவத்தைப் போன்ற திருஷ்டி பொம்மை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.