(Reading time: 8 - 15 minutes)
Ringa ringa roses
Ringa ringa roses

. இங்கயே ரெண்டு பேரும் இருக்கணும் சரியா” என சொல்லிவிட்டு இரண்டு காலி குடத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

தாரா ஸ்லேட்டை எடுத்துக் கொண்டு எதையே எழுதும் பாவணையில் அமர அதை பிடுங்க தாரா முயல . . சண்டை மெதுவாக உதயமானது. வாசற்பக்கம் சத்தம் இருவரையும் திசை திருப்ப இருவரும் ஒரே குரலாக “சித்தி” என ஆசையாக ஓடிச் சென்று மதியழகியை அணைத்துக் கொண்டன.

மதியழகியும் இருபுறமு

...
This story is now available on Chillzee KiMo.
...

>“எவனுக்கு தெரியும்” என சட்டை செய்யாமல் சமையலை துவக்கினாள் மாலா. அரை மணி நேரத்தில் நால்வரும் சாப்பிட்டு முடிக்க . .

மதி பாத்திரங்களை கழுவி எடுத்து வைத்தாள். அப்பொது “மாலா அடியே மாலா” என

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.