தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 03 - சசிரேகா
கல்கத்தா
மிர்ணாளினி தனது வீட்டிற்கு வருவதற்குள் அவளுக்கும் ரங்கராஜனுக்குமான திருமணம் உள்ளுர் டிவியில் ஒளிபரப்பானது, அதே போல மாலை நேர பத்திரிகையிலும் செய்தியாக புகைப்படத்துடன் வந்திருந்தது.
அதை அந்த காலனி மக்களும் அந்த ஏரியா மக்களும் பார்த்துவிட்டார்கள், ஊருக்கே இந்த விவரம் தெரிந்துவிட, யாருக்கும் தெரியாது என நம்பி மிர்ணாளினி தனது வீட்டிற்கு வந்த போதுதான் பூகம்பமே வெடித்தது.
அவளும் வழியில் ரங்கனை நினைத்துக் கொண்டுதான் சென்றாள், பொய் சொல்லி உண்மையை மறைப்பதை விட, நடந்ததைச் சொல்லி தந்தையிடம் பேசி ஒரு முடிவு எடுக்கலாம் என நினைத்தாள், அவளும் தாலியை மதிப்பவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
மா
”உனக்கு தமிழ் தெரியுமா” என ஆச்சர்யமாக கேட்க அதற்கு அவளும்
”என்னோட அப்பா ஒரு தமிழர்தான், அம்மா இந்த ஊரை சேர்ந்த பெங்காலி எனக்கு 2