தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 24 - ஆதி [பிந்து வினோத்]
மாலையில் வீட்டை அடைந்தப் போது ஆகாஷின் மனம் பாறாங்கல்லாய் கனத்துக் கொண்டிருந்தது.
சினேகாவிடம் நேராக பேசும் அவசியம் இல்லாமல் இருக்க தான் அருணை நடுவில் இழுந்து வந்திருந்தான்.
அன்று ஆபிசில் இருந்து கிளம்புவதற்கு முன் சினேகாவின் வேலை பற்றி அருணிடம் கேட்டு தெரிந்துக் கொண்டிருந்தான்.
சினேகா அவன் எதிர்பார்த்ததை விட வேகமாக வேலையை செய்திருந்தாள்.
நாளை அருண் ‘ரெவியூ’ செய்து எல்லாம் சரியாக இருந்தால்...
“ஆகாஷ், காருல உட்கார்ந்து என்ன செய்துட்டு இருக்க? உனக்காக தான் வெயிட் செய்துட்டு இருக்கோம், டைம் ஆச்சு, கிளம்பனும்... ச
...
This story is now available on Chillzee KiMo.
...
சுபா, நான் வசீ கிட்ட சொல்றேன்!!! நீ கவலைப் படாதே...”
ஆகாஷ், சுபாஷினி, பிரகாஷ் மூன்று பேரும் அக்ஷ்ரா வீட்டை அடைந்த போது, ஜோதியும்,