Page 4 of 6
விஷயங்களிலும் நாட்டம் ஏற்படுவதால் கல்வி பின்னடைந்து விடுகிறது.
வியந்த குழந்தையை அள்ளியவன் “வா மாடிக்கு தனியா போய் விளையாடலாம்” என்றான். குழந்தைக்கு தான் காமுகன் கையில் சிக்கியிருக்கிறோம் என்று தெரியுமா என்ன? அதன் கவனம் முழுவதும் போனிலேயே இருந்தது. குழந்தைக்கு தனக்கு விளையாட புதிய பொருள் கிடைத்த சந்தோஷம்.
ஐந்தாவது தளத்தில்தான் தற்பொழுது வேலை நடக்கிறது. முதல்
...
This story is now available on Chillzee KiMo.
...
உனக்கு என்ன வேணும்னு தெரியும் திலக் . . நானே ஏற்பாடு பண்றேன். ஆனா இப்ப வேணாம். முக்கியமான வேல இருக்கு அதை மட்டும் செய்” என சிவராமன் கட்டளையிட வேறுவழியின்றி அரைமனதாக தலையாட்டிவைத்தான்.