தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 10 - சுபஸ்ரீ
மிக பெரிய செயலை அரங்கேற்ற வைரம் கட்டிடம் காத்துக் கொண்டிருந்தது. தனக்குள் புதைந்துகிடக்கும் ரகசியத்தை யாரும் அறியா வண்ணம் மறைத்துள்ளது.
உணவு இடைவேளைக்கு பின் ஆங்காங்கே அமர்ந்தபடி இளைப்பாறிக் கொண்டிருந்தனர் சில வைரம் கட்டிடத் தொழிலாளர்கள்.
“ஏய் மண்ணை இங்க போட்டா என்னாவது?”
“செங்கல் பத்து குறையுது எவன் களவாடினது?”
“ஏ புள்ள உன் புருஷன் எங்க காணல? …… என் கூட சினிமா வாரியா?” என மேஸ்திரியின் அதட்டலும் உருட்டலும் பலமாக இருந்தது.
அரசியல் என்பது அரசியல்வாதிகளுக்கு மட்டுமே உரித்தது அல்ல. அது
...
This story is now available on Chillzee KiMo.
...
தன் கையில் உள்ள லத்தியால் அந்த அழுக்குபடிந்த வையர் கூடையை தள்ளிளான் போலீஸ் கான்ஸ்டபிள். காவல்துறையை சார்ந்த அந்த அவன் யாருக்கு காவல் என்பது மட்டும் சொல்வதற்கில்லை.