Page 2 of 4
கூர்ந்து நோக்கியவர் சிறு புன்னகையுடன் “இத்தனை நேரம் நிகழந்த விவாதங்களை கவனித்தீர்களா? உங்களுக்கு எதிராக அத்தனை சாட்சியங்களும் உள்ளன”
“ஐயா நான் எந்த குற்றம் நிகழ்த்தவில்லை மாறாக குற்றம் புரிந்தவர்க்கு தண்டனை அளித்துள்ளேன்”
“ஒவ்வொரு குற்றவாளியும் தங்களுக்கென கற்பித்துக் கொள்ளும் நியதி . .நியாயம் . . நீங்களே தண்டனை வழங்கினால் . . பின்பு காவலும் சட்டமும் எதற்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
வதுமாக வெளிவரவில்லை ஐயா . . தாங்கள் அனுமதித்தால் இம்மூவர் செய்த அசுர செயல்களை பட்டியலிட விரும்புகிறேன்”
நீதிபதி அனுமதிக்க . . மதி தொடர்ந்தாள் . . அவள் கூறிய விஷயங்கள் அனைத்தும் அங்குள்ள