Page 1 of 24
தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 11 - சசிரேகா
மிர்ணாளினியின் வரவிற்காக காத்திருந்த நேரம் ரங்கனை தேடி அவனது தந்தை வைகுந்தன் வந்தார்.
”ரங்கா” என அழைக்க அவனோ குழப்பத்தில் மிர்ணாளினியை பற்றி யோசித்தபடியால் தந்தை அழைத்தும் என்னவென கேளாமல் ஏதோ யோசனையில் மூழ்கியிருந்தான். அவனின் பலத்த யோசனையைக்கண்ட வைகுந்தனோ அவனது தோளை உலுக்க இயல்பு நிலைக்கு வந்தான் ரங்கன். தன் அருகில் வைகுந்தன் இருப்பதைக்கண்டு திகைத்தவன்
”அப்பா சொல்லுங்கப்பா” என கேட்க அவரோ
”எதைப்பத்தி யோசிச்சிக்கிட்டு இருக்க ரங்கா”
”அது வந்து” என இழுக்க ... னக்கு உதவி பண்றேன்
This story is now available on Chillzee KiMo.
...
”பிரச்சனையா அப்படி எதுவும் இல்லைப்பா”
”அந்த வம்சியை நினைச்சி கவலைப்படாத அவனால உன் நிழலை கூட கஷ்டப்படுத்த முடியாது”