Page 3 of 5
ஓவியத்தை எடுத்து பார்த்தவள் முகத்தில் நிம்மதி ரேகை படர ஆரம்பித்தது. அவளை மிரட்டிய அந்த ஆசாமியின் முகம் தெளிவாக வரையப்பட்டிருந்தது. அதை யாருக்கும் தெரியாமல் ரித்திக்கிடம் கொடுத்து விட வேண்டும் என்று நினைத்து கொண்டு பள்ளிக்கு கிளம்ப ஆயத்தமானாள்.
காலை கதிரவன் கோபமாய் தன் உக்கிரத்தை வெளியிட தன் படுக்கையில் இருந்து விருப்பமே இல்லாமல் எழுந்தான் ரித்திக். குளித்து விட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
கூடாது என்று அறிவு உணர்த்த முகத்தில் சோகம் அப்பி கொண்டது.
இப்பொழுது தான் இரண்டு நாளாக அவள் மெசேஜ் காலுக்கு பதில் அளிக்கவில்லை என்பது உரைக்க ஜெஸிகாவின் நம்பருக்கு அழைத்தான்.