தொடர்கதை - அழகான ராட்சசியே!!! – 18 - பத்மினி செல்வராஜ்
அன்று ஞாயிற்றுக்கிழமை..
மணி ஏழரையை தாண்டியும் இன்னும் இழுத்து போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தாள் சந்தியா..
அப்பொழுது அவளுடைய அறை கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தாள் மது..சந்தியா இன்னும் உறங்கிக் கொண்டிருப்பதை கண்டவள் நேராக அங்கே சென்று
“ஏய் எரும மாடு.. என்னடி இன்னும் தூங்கிட்டு இருக்க? சீக்கிரம் எழுந்திரு? “ என்று அவள் முதுகில் ஓங்கி அடித்தாள் மது..
திடீரென்று யாரோ தன்னை அடிக்கவும் திடுக்கிட்டு விழித்தாள் சந்தியா..
“எவ அவ? காலங்காத்தாலேயே என்னை டிஸ்டர்ப் பண்றது ? என்று திட்டிக்கொண்டே கண்ணை திறந்தாள் சந் ... an>? அவங்க எதுக்கு என் வீட்டுக்கு வர்ராங்க. ? “ என்று முழித்தாள் சந்தியா... “ஹ்ம்ம் உன் வீட்ல உன் அக்கா ஒருத்தி இருக்கா இல்ல.. அவளுக்கு இன்னைக்கு நிச்சயமாம்..
This story is now available on Chillzee KiMo.
...