தொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 22 - ராசு
மருத்துவமனையில் இருந்து அன்று மாலையில் அமுதநிலாவைக் கொண்டு போய் அவள் வீட்டில் விட்டான் இளங்கனியன்.
"நாளைக்கு உடம்பு சரியில்லைன்னா லீவு எடுத்துக்க. ரொம்ப அலட்டிக்க வேண்டாம்."
வாசலிலேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டான்.
அவள் சிறிது நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தாள். பிறகு உள்ளே சென்றாள்.
தன்னிடம் ஏதாவது மாற்றம் தெரிந்தால் அன்னை கேட்பாளே என்ற யோசனையுடனே உள்ளே நுழைந்தாள். ஆனால் சாரதா எதுவும் கேட்கவில்லை. அவளும் ஏதோ யோசனையுடன் இருப்பது தெரிந்தது.
இரவு வழக்கம் போல் சமையல் செய்தாள். என்னவோ தெரிய ... தாலும் அமுதநிலாவின் திருமணம் வரையிலாவது அவர்கள் அந்த வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று நினைத்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
மகளுக்குக் கல்யாணம் கூடி வரும்போது வீட்டை நல்ல விலைக்கு விற்று அவளுக்குச் செய்ய