தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 03 - ஜெபமலர்
ரயில் கடமுட சத்தத்துடன் மெதுவாக சென்றது. ரயில் பெட்டியில் அமர்ந்து கடலை ரசிப்பது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. நால்வரும் ரயில் பயணத்தை முடித்துக் கொண்டு காரில் அவரவர் வீடு திரும்பினார்.
ஒரு வாரம் வீட்டில் கழித்தனர். மறுபடியும் விடுதிக்கு சென்றவர்கள் பேச கூட நேரமில்லாமல் படிப்பில் கவனமாக இருந்தனர்.
அன்று சனிக்கிழமை, விடுமுறை தினம் என்பதால் தோழிகள் நால்வரும் ராமேஸ்வரம் சென்று வந்த கதையை சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
கீத்து... அன்னைக்கு நீ அவனை திட்டியது சரி இல்லை. எனக்கு உன் மேல பயங்கர கோபம் வந்தது.............. கரோ
விடு கரோ... அந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
p>ஓஓஓ.... சிடுமூஞ்சிக்கு ஷார்ட்டா சிஎம்மா... நல்லா வருவீங்கடி என்க நால்வரின் கூட்டணியால் அந்த இடமே களை கட்டியது.
அதன் பிறகு வந்த விடுமுறையிலும் சில இடங்களுக்கு செல்ல நால்வரின் கண்களும்