Page 3 of 8
அவன் இல்லை.
“அஜய்...”
இந்த தடவை சாரதாவின் குரல் வருத்தத்துடன் ஒலித்தது.
அதற்கு மேல் அப்படியே இருக்க மனம் வராமல் கதவை திறந்தான் அஜய்.
“அதானே பார்த்தேன்... என் குரல் மாறினா உனக்கு தெரியாம போயிடுமா? நீ என் பெரியவன் ஆச்சே!!!” என்ற சாரதாவின் குரலில் பெருமை கலந்திருந்தது.
அஜயின் மனம் சுட்டது!
“சாரிம்மா... தனியா இருக்கனும்னு தோணிச்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
போக விட்ட???”
“வேற என்ன செய்ய முடியும்னு சொல்லுங்க???”
“உன்னால ஒண்ணுமே செய்திருக்க முடியாதா???”
அந்த கேள்வி அஜயை என்னவோ செய்தது... கிளம்பிச் செல்லும் முன் ரோஹினி அவனைப்