தொடர்கதை - கருவிழியாய் காப்பவனே - 08 - ஜெபமலர்
அன்றைய பொழுது இனிமையாக கழிந்தது. கிளைண்ட் புது ப்ராஜெக்ட்க்கு ஒப்புதல் அளித்து விட நேரங்கள் வேகமாக சென்றது.
இரண்டு நாட்கள் பிரதீஷ், சஞ்சய் இருவரும் பிஸியாக இருந்ததால் வொர்க் எல்லாம் மெயில் செய்யப்பட்டு இருந்தது அதனால் கீதாவும் அவர்களை பார்க்கவில்லை. கீதாவிற்கும் வேலையே சரியாக இருந்தது.
அடுத்த நாள் வேலை அனைத்தையும் முடித்தவள் மூன்று மணியளவில் பிரதீஷை பார்க்க சென்றாள். மே ஐ கம்இன் என்றவள் அவன் பதில் கிடைத்ததும் உள்ளே சென்றாள்.
லேப்டாப்பில் தீவிரமாக எதையோ தேடிக் கொண்டு இருந்தவன் அதை ஓரம் கட்டி விட்டு கீதாவை பார்த்து அமர்ந்தான். ம்ம் சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
த்து விட்டு போகலாம் மிஸ்.கீர்த்தி.
சார்.. ப்ளீஸ் சார்.. எனக்கு ரொம்ப தலைவலிக்கு. நாளைக்கு முடித்து கொடுத்து விடுகிறேன் என்று சொல்லி கொண்டிருக்கும் போதே சஞ்சய் அங்கு வந்தான்.