தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 04 - பத்மினி செல்வராஜ்
பொள்ளாச்சியின் பக்கத்தில் இருந்த அந்த கிராமத்தில் விவசாயமே பிரதானமான தொழில்..எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று நெல் வயல்கள் பரந்து விரிந்திருக்கும்.. அப்படிபட்ட அந்த ஊரில் அருகருகே இரண்டு குடும்பத்தாரை சேர்ந்த நெல் வயல்கள் இருந்தன..
ஒரு குடும்பத்தின் தலைவர் நல்லியண்ணன்... அவருக்கு துணைவியாய் அவருடைய இன்ப துன்பங்களில் பங்கெடுத்து கொள்ளும் அவரின் துணைவி பாப்பாத்தி..
அவர்களுக்கு ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக இரண்டு பிள்ளைகள்.. நல்லியண்ணன் தம்பதியர்கள் தங்கள் குழந்தைகள் இரண்டு பேருமே குணத்தில் தங்கமாக இருக்கவேண்டும் என்று சொல்லி ஆணுக்கு தங்கராசு என்றும் பெண்ணிற்கு தங்
...
This story is now available on Chillzee KiMo.
...
களுக்கு மனம் பூரித்து போனது..
இப்படி மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்த அந்த குடும்பத்துக்கு யார் கண்ணு பட்டதோ?
தங்கம்மாவுக்கு ஐந்து வயது இருக்கும் பொழுது அவள் தந்தை நல்லியண்ணன் இரவில்