தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 05 - சசிரேகா
அப்படியே வீட்டில் இருந்தவர்களும் ஒவ்வொருவராக யாரெல்லாம் ஆபிசுக்கு செல்வார்களோ அவர்கள் எல்லாரும் கிளம்பினார்கள் இதில் நந்தினியும் வீம்புக்கென கிளம்பினாள். சொன்னால் கேட்கவில்லை அவள் யார் பேச்சையும் கேட்காமல் நடந்துக் கொள்வது வழக்கம்தான் அதனால் வீட்டில் இருந்தவர்கள் அமைதியாகிவிட்டார்கள். அனைவரும் ஆபிசுக்குச் சென்று சேர்ந்தார்கள்.
வழக்கம் போல அனைவரும் தங்களின் வேலையை செய்யச் செல்ல நந்தினியோ அந்த ஆபிஸ் முழுக்க அலைந்தாள். அவளைப் பார்ப்பவர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை தரவும் அது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது, மிடுக்காக அலைந்தவள் ... an>அருள் என் கேபின்ல எல்லோ கலர் பைல் இருக்கும்
This story is now available on Chillzee KiMo.
...