தொடர்கதை - ஒளித்து கொள்ளாதே மெல்லிசையே - 03 - ஜெபமலர்
திருமணம் முடிந்து இன்றோடு ஐந்து நாட்கள் ஆகிவிட்டது. இத்தனை நாளும் பிஸியாக ஓடி விட யாருக்கும் தேவி பற்றிய கேள்விகள் எழவில்லை.
நாளைய தினம் காலை 11மணி அளவில் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட ரிசப்ஷனுக்காக சென்னை நோக்கி பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருந்தனர்.
ராஜேந்திரன் அண்ணா, இந்த பங்ஷன் க்கு நிறைய பேர் வருவாங்களா என்று கேட்டாள் உறவுக்கார பெண்.
இல்லமா... இது பிஸினஸ் வட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் ஏற்பாடு செய்து இருக்கு என்று சொல்ல அங்கு பேச்சுக்கும் சலசலப்புக்கும் ஆர்ப்பாட்டம் ஆரவராரத்திற்கும் குறைவில்லாமல் உற்சாகமாக அனைவரும் இருக
...
This story is now available on Chillzee KiMo.
...
வு செய்த இந்த பத்து நாளாக நான் உன்னிடம் பேச முயற்சி செய்தேன். உங்க வீட்டுக்கு போன் செய்தேன். ஆனால் ஒரு தடவை கூட நீ எடுக்கல. அதனால் உங்கிட்ட சொல்ல முடியல.. நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன். அவளை தான்