(Reading time: 11 - 22 minutes)
Karaipatta idhayam
Karaipatta idhayam

தொடர்கதை - கறைபட்ட இதயம்.... - 05 - ஜெபமலர்

ழக்கு சம்பந்தமான எல்லாவற்றையும் குறிப்பெடுத்து கொண்டு இருந்தாள் சந்திரா.. ஜெகன் வந்திருக்கிறான் என்பதை உணர்த்தும் வகையில் அவன் பேசுவது காதில் வந்து ஒலித்தது. ஆனால் எதுவும் மனதிற்குள் செல்லவில்லை. 

சிறிது நேரத்தில் உள்ளே வரலாமா என்று ஜெகன் குரல் கொடுக்க வாங்க சப் இன்ஸ்பெக்டர் என்றாள். 

சரோ... சந்துரு குற்றவாளி இல்லை.. இந்த கந்தசாமி ஏன் அப்படி செய்து இருக்கனும். 

சந்துரு குற்றவாளி இல்லை என்று எப்படி சொல்ற ஜெகன். 

இப்போ போலீஸ் டிப்பார்ட்மெண்ட் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று மாறி விட்டது. அதனால் பணத்துக்கு மதிப்பில்லை. உண்மையான எண்ணத்துடன் எல்லாரும் வொர்க் பண்றோ

...
This story is now available on Chillzee KiMo.
...

்தோஷை வைத்தே சொத்துகளை சந்துரு அபகரித்து விட்டதாக சொல்லி கேஸ் போட்டு இன்னும் கேஸ் போய்கிட்டு தான் இருக்கு. சந்துருவை பழி வாங்க நினைத்து ஆள் வைத்து லேகா கூட செய்து இருக்கலாம் என்றார். 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.