Page 1 of 29
தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 11 - சசிரேகா
அன்று முழுவதும் யுவன் பலத்த யோசனையில் இருந்ததால் அருளே வேலைகளை செய்துக் கொண்டிருந்தான். மாலையில் வீட்டிற்கு சென்றதும் அருள் அஞ்சலியை அழைத்தான்
”அஞ்சலி இந்தா பணம், இதுல ஒரு லட்சம் இருக்கு இதை கொடுத்து லேப்டாப் கடனை அடைச்சிடு”
”ஏது பணம்”
”உனக்கெதுக்கு“
“சொல்ணா ஏது உனக்கு இவ்ளோ பணம், இன்னும் உனக்கு சம்பளம் தரலையே நீயும் வேலைக்குச் சேர்ந்து 1 மாசம் ஆகலை அட்வான்ஸ் பணமும் ஏற்கனவே கொடுத்தாச்சி, அப்ப இது ஏது அந்த வணங்காமுடி கொடுத்தாரா” என் ... னக்கு சொன்னாரு சொல்லு
This story is now available on Chillzee KiMo.
...
”ஆமாம் அவர்தான் பணம் தந்தாரு அவரேதான் உன்னை வேலைக்கும் கூப்பிட்டாரு, இப்ப