Page 3 of 10
அவ்வளவு பெரிய மதுரை சாம்ராஜ்யத்தையே, அவ்வளவு வீரம் மிகுந்த படைபலம் மிகுந்த பாண்டிய மன்னனை ஒரு பெண் எரித்து சாம்பலாக்கி விடவில்லையா?
அங்கே அந்த மன்னனின் உடல் வலிமையும் படை வலிமையும் தோற்றுத்தானே போனது...
இல்லை ஒருவேளை இதெல்லாம் வெறும் காவியங்களில் படிப்பதற்கு மட்டும்தான்.. நிஜ வாழ்க்கையில் அதெல்லாம் நடக்காதா? என்னால் இவனை ஜெயித்துவிட முடியாதா?
மதுரைய
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் துஷ்யந்த்..
“நான் அந்த திமிர் பிடித்தவளை இங்கே அழைத்து வந்தது இந்த அம்மாவுக்கு எப்படி தெரியும்? எப்படி சரியாக இந்த நேரத்தில் வந்து நிற்கிறார்கள்? “ என்று உள்ளுக்குள் கடிந்து கொண்டவன்