(Reading time: 35 - 70 minutes)
Ilagi inaiyum iru idhayangal
Ilagi inaiyum iru idhayangal

தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 16 - சசிரேகா

யுவனோ கவலையுடன் வீடு திரும்ப அங்கு நந்தினி யுவனை பார்த்துவிட்டாள், அவனின் கவலையைக் கண்டவள்

”அண்ணா ஏன் கவலையா இருக்காரு, சே சே அப்படியிருக்காது புதுக்கடை திறப்பு விழாவில ஏகப்பட்ட வேலைகளை செய்தார்ல அதான் அண்ணா சோர்வா இருக்காரு சாப்பிட்டாரா இல்லையான்னு தெரியலையே நாமளே அவருக்கு சாப்பாடு கொண்டு போய் தருவோம்” என நினைத்தவள் உடனே சாப்பாடு எடுத்து வர செல்ல யுவனோ தனது அறையில் சென்று படுக்கையில் தொய்வாக அமர்ந்தான்.

அவனது மனம் கனமாக இருந்தது, உடல் பளுவாக இருப்பது போல் தோன்றியது. எப்போதும் உற்சாகமாக இருப்பவன், இப்போது இந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

டனே சாப்பாட்டு தட்டை பக்கத்தில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு தரையில் விழுந்திருந்த நெக்லஸ் பெட்டியை எடுத்துக் கொண்டு யுவனின் பக்கத்தில் அமர்ந்தாள்.

”ரொம்ப அழகாயிருக்குண்ணா”

“ம்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.