தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 05 - சசிரேகா
தஞ்சை
இனியாவோ தனது பள்ளி மற்றும் கல்லூரியில் படித்த தோழியான மானஸாவை தன்னிடமே ஆபிசில் வைத்துக் கொண்டாள். மீட்டிங் முடிந்த கையோடு இனியா மானஸாவிடம்
”அவர் என்னை தேடி வந்தப்ப என்னால அங்க இருக்க முடியாம போயிடுச்சி அவர் என்னைப் பத்தி தப்பா நினைச்சிருப்பாரு” என கவலையாக புலம்பினாள் இனியா அதைக்கேட்ட மானஸாவோ
“அமைதியா இரு நிஜமாவே அவருக்கு உன் மேல விருப்பம் இருந்தா தப்பா நினைக்க மாட்டாரு கண்டிப்பா அவருக்கு உன்னை பிடிக்கும்”
“முதல் முறையே அவருக்கு நான் பெரிய ஏமாற்றத்தை கொடுத்துட்டேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
வேற உன் வாழ்க்கை வேற என்னோட நீ கம்பேர் பண்ணி உன் வாழ்க்கையை நீ அழிச்சிக்காத இனியா, அவ்ளோதான் சொல்வேன் சரி நான் வீட்டுக்கு கிளம்பறேன்” என அவள் செல்ல முயல அவளை தடுத்தாள் இனியா