தொடர்கதை - கண்ணின் மணி - 18 - ஸ்ரீலேகா D
“யார் நீங்க?” பூர்வியை விழிகள் சுருக்கி சந்தேகமாக பார்த்தார் அந்த பெண்மணி.
“நான் பூர்வி. நானும் அகதாவும் சில வருஷங்களுக்கு முன் ஒன்னா வேலை செய்தோம்.”
திவேஷ் நிறுவனம் தொடங்கிய முதல் சில வருடங்கள் அங்கே வேலை செய்தவர்கள் அனைவரையும் பூர்விக்கு தெரியும். குறிப்பாக அகதா உடன் பூர்விக்கு நல்ல பழக்கம் இருந்தது. குழந்தைகள், குடும்பம் என்று பூர்வியின் வாழ்வு பரபரப்பாக மாறி விட்டப் பிறகு நிறுவனம் பற்றி பூர்வி அதிகம் யோசிக்க வேண்டி இருக்கவில்லை. இப்போது அவளுக்கு விபரம் தேவைப்பட்டதால் அகதாவின் விலாசத்தை தேடிக் கண்டுப்பிடித்து வந்திருந்தாள்.
“எங்கே வேலை செய்தீங்க?” பெரியவர் இப்போதும் சந்தேகமாக ஆ
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் மேல ஆச்சு”
காதில் விழுந்ததை நம்ப பூர்விக்கு கடினமாக இருந்தது. இளமை துடிப்புடன் எதிர்காலத்தை பற்றி ஆயிரம் கனவுகளுடன் இருந்த அகதா இறந்து விட்டாளா?
“என்ன ஆச்சு? எப்படி நடந்தது?”