Page 1 of 2
தொடர்கதை - கண்ணின் மணி - 19 - ஸ்ரீலேகா D
பூர்விக்கு வீட்டுக்குள் போக மனம் வரவில்லை. தோட்டத்தில் அமர்ந்திருந்தாள். அவளுடைய கை விரல்கள் கோர்ப்பதும் பிரிப்பதுமாக இருந்தது. அவளுடைய இதயம் நடு நடுங்கி கொண்டிருந்தது. திவேஷ் நிறைய ஆண்களுக்கு இருக்கும் சலன புத்தியால் மாறி விட்டான் என்று ஊகம் செய்திருந்தது தவறு. அகதா போல இன்னும் எத்தனை பேர் வந்துப் போனார்களோ? நினைக்கவே நடுக்கமாக இருந்தது.
ஈஷான், நிரவி முக்கியம். திவேஷுடன் ஏட்டிக்கு போட்டி மல்லுக் கட்டுவதாக எதையாவது செய்து பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவது அவசியமா.
இலக்கு எதுவும் இல்லாமல் தன் போக்கில் போன சிந்தனைகளுடன் இருந்த பூர்வி கண்ணில் அது பட்டது.
பெரிய சிலந்தி வல
...
This story is now available on Chillzee KiMo.
...
ng> ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆ ☆