தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 24 - பிந்து வினோத்
தூங்கி வழிந்து தன் மேல் விழுந்த அகிலாவை அறிவரசி மெதுவாக தட்டி எழுப்பினாள்.
“அகிலா!!! அகிலா?? தூங்காதீங்க!”
கனவுலகில் கேட்ட அறிவரசியின் குரலில் கொஞ்சமாக கண் திறந்துப் பார்த்தாள் அகிலா.
“அகிலா, எழுந்திருங்க! இளவரசி பேசுறது உங்களுக்கு இவ்வளவு தூக்கம் வருதா???”
அறிவரசி கேட்டப் பிறகே எங்கே இருக்கிறோம் என்பது உணர்ந்து நிமிர்ந்து அமர்ந்தாள் அகிலா, தியா சிரிப்பதைப் பார்த்து அவளுக்கே கொஞ்சம் வெட்கமாக இருந்தது.
“சாரி அறிவரசி. இவங்க எதுக்கு இப்படி தாலாட்டு பாடுற மாதிரி பேசுறாங்க? ஏதாவது இன்ரஸ்டிங்கா பேசலாம்ல?” என மேடையில் புன்னகை மின்ன பேசிக் கொண்டிருந்த ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ரிக்காமல் இருக்க முடியவில்லை.
“டோன்’ட் வொர்ரி ஜி! எனக்கு அப்படி எந்த ஐடியாவும் கிடையாது. உன் வேலைக்கு என்னால எந்த போட்டியும் கிடையாது.”
“அப்போ இளவரசி என்ன ஐடியா வச்சிருக்காங்க?’