தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 10 - பத்மினி செல்வராஜ்
திருச்சி டோல்கேட்டில் இருந்து சமயபுரம் செல்லும் அந்த சாலையில் தன்னுடைய ஃபெர்ராரி ஐ லாவகமாக செலுத்திக் கொண்டிருந்தான் ப்ரியமித்ரன்.
அவனருகில் அமர்ந்திருந்த அவன் தந்தை அரங்கநாயகம் ஏதோ பேசிக் கொண்டே அமர்ந்திருந்தார்.
அவன் செவிகள் தன் தந்தையின் பேச்சை கேட்டாலும், அவன் மனமோ பழைய நினைவுகளுக்கு சென்றிருந்தது.
திருச்சிக்குள் நுழைந்ததுமே அழையா விருந்தாளியாக பழைய நினைவுகள் ஓடி வந்து அவனை ஆரத் தழுவிக் கொண்டன.
திருச்சி நகரின் மத்தியில் வீற்றிருக்கும் திருச்சி மலைக்கோட்டை...ஆடிப் பெருக்கின் பொழுது பொங்கி வரும் காவிரி மங்கை...திருவாணைக்காவல், ஸ்ரீ ... ங்கி வந்த சிரிப்பை மறைத்து, இதழ்க்கடை ஓரம் அடக்கப்பட்ட சிரிப்புடன்,ஸ்டியரிங்கில் தாளமிட்டவாறு தன் காரை கொஞ்சமாய் ஸ்லோ பண்ணி இன்னுமாய் நடுரோட்டில் ஓட்ட ஆரம்பித்தான்.
This story is now available on Chillzee KiMo.
...