Chillzee Classics - புயலுக்குப் பின்... - 10 - பிந்து வினோத்
அதன் பின் ‘சாந்தி பவன்’ நிசப்தத்தில் மூழ்கியது!
அரவிந்த் சாப்பிட வரவில்லை. சாந்தி அவனை அழைக்கவும் இல்லை. கற்பகம் மட்டும் அவனை உணவருந்த வருமாறு பல முறை அழைத்துப் பார்த்தாள். அரவிந்த் தன் அறையை விட்டு வெளியில் வரவே இல்லை.
சாந்தி கவிதாவிற்கும் கற்பகத்திற்க்கும் உணவு பறிமாறினாள். கற்பகம் ஏதேதோ சொல்லி புலம்பிய வண்ணம் இருந்தாள். சாந்தியின் காதுகளுக்கு அது எதுவும் கேட்கவில்லை. அவளும் உணவு உண்ணாமல், மீதி இருந்த உணவை ஃபிரிட்ஜில் எடுத்து வைக்குமாறு கண்ணம்மாவிடம் பணிந்து விட்டு தங்கள் அறைக்கு சென்றாள்.
அங்கே அரவிந்த் ஏதோ தீவிர ய
...
This story is now available on Chillzee KiMo.
...
an>கஷ்ட பட்டு வருவித்து கொண்ட புன்னகையோடு,
"அதெல்லாம் ஒன்னும் இல்லைடா செல்லம். நீ தூங்கிக்கோ " என்று மகளின் முதுகை அன்புடன் தடவிக் கொடுத்தாள்.