தொடர்கதை - காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை - 05 - சசிரேகா
5) தான் செல்லும் அனைத்து இடங்களிலும் அவளோ அல்லது அவனோ இருக்கிறார்கள் என்ற பிரமை வந்தாலும் அவர்களை பார்ப்பதை கூட தவிர்க்க முடியாமல் கண்களும் மனமும் தவிக்கும் தவிப்பே காதலின் ஐந்தாம் படியாகும்
காலையில் விழித்தெழிந்ததும் அகிலா இந்த வாட்ஸ்அப் மெசேஜைதான் பார்த்தாளே பார்த்து படித்த உடன் பயந்தாள்.
”என்ன இது, சே இந்த மெசேஜ்ல வர்ற மாதிரியே எனக்கு நடக்குதா? இல்லை எனக்கு அப்படி தோணுதா? இருக்காது இருக்காது நாம நம்ம வேலையா போறோம், விக்ரமன்தானே நம்மளை தேடி வந்தாரு, அப்ப ஏன் நாம பயப்படனும், அவரை ப ... ம் அவன் இல்லை என்று தெரிந்ததும் தன்னையும் அறியாமல் விக்ரம் மீதே கோபித்துக் கொண்டாள்
”என்னாச்சி அவனுக்கு, வந்தா தினமும் வர வேண்டியது இல்லைன்னா போயிட வேண்டியது,
This story is now available on Chillzee KiMo.
...