தொடர்கதை - காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை - 09 - சசிரேகா
9) பொய், பேராசை, பொறாமை, கோபம், கண்ணீர், வெறுப்பு, அன்பு என தனது உணர்வுகளை மற்றவர்களிடம் காட்டி அதனால் அவர்களுடனான உறவு முறிந்துவிட்டாலும் கவலையில்லாமல் இருந்துவிட்டு இந்த உணர்வுகளை வெளிப்படையாக காட்ட முடிந்தும் அது காட்டினால் அவனோ அல்லது அவளின் உறவு முறிந்து விடக்கூடாது என தன்னையே மாற்றிக் கொண்டு பயணிப்பது காதலின் ஒன்பதாவது படியாகும்.
அடுத்து வந்த 2 நாட்களுமே விக்ரமிற்கு நரக வேதனையாகவே இருந்தது.
”கடவுளே என்னைக் காப்பாத்து” என சத்தமாக கத்தினான்.
அந்த சத்தம் கேட்டு அவனது தந்தையே அவன் முன் வந்து நின்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்குன்னு இப்ப இருக்கறதே அவள் மட்டும்தான், வேலையை பத்தியும் வீட்டை பத்தியும் நீ என்னிக்கு கவலைப்பட்டிருக்கற”
”சரிப்பா விடுங்க உடனே அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிடுவீங்களே”