தொடர்கதை - நான் அவன் இல்லை! – 14 - பத்மினி செல்வராஜ்
“என்னாது? நைட் இங்கே தங்குவதா? அதுவும் என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் இவனாகவே எப்படி முடிவு செய்யலாம்? “ என்று பொங்கி எழுந்தாள் மகிழ்.
“பாஸ்... நான் வீட்டுக்கு போகணும்...” என்றாள் இயன்றளவு தன் கோபத்தை கட்டுபடுத்தி...
அப்பொழுதுதான் அங்கே நின்றிருந்த மகிழ், நினைவு வந்ததை போல,
“ஓ...சாரி மகி...நீ இருப்பதை மறந்துவிட்டேன்...
பொன்னி...இவனுக்கும் சேர்த்து சமைத்து விடு...” என்று அடுத்த கட்டளையிட, அப்பொழுது தான் மகிழுக்கு விக்ரமன் சற்று முன்பு சொன்னது நினைவு வந்தது.
“தங்கப் போகிறேன் என
...
This story is now available on Chillzee KiMo.
...
ஸ்தம்பித்து நின்று விட்டாள்.
அந்த அறையின் பிரம்மாண்டம் அவளை வாய் அடைக்க வைத்து விட்டது. திரைப்படங்களில் பார்த்திருப்பதை போல சகல வசதிகளும், ஆடம்பர அலங்காரங்களுடன் சொர்க்கலோகம்