தொடர்கதை - நீ என்னை காதலி - 15 - யாஷ்
“ஆரவ், எழுந்து வா. இப்படி ரூம் உள்ளேயே இருந்தா எதுவும் மாறிடாது.”
குமரன் ஆரவ் கையை பிடித்து இழுக்காத குறையாக அழைத்தான்.
ஆரவ் சோர்ந்துப் போன முகத்துடன் அசையாமல் இருந்தான்.
“ஆரவ், நான் உன்னை இப்படி பார்த்ததே கிடையாது. யார் உன்னை ஹர்ட் செய்தாலும், என்ன நடந்தாலும் ஈஸியா எடுத்துக்குற ஆரவ் எங்கே? எப்போவும் எனர்ஜியோட எல்லோருக்கும் உதவுற ஆரவ் எங்கே? அந்த ஆரவ்வை நான் மிஸ் செய்றேன்.”
“நீ மட்டும் இல்லை குமரன், நானும் மிஸ் செய்றேன். இனிமேல் அந்த ஆரவ்வை பார்க்க முடியுமான்னே தெரியலைடா.” ... ந்தான்.
அதனால் அவள் பக்கம் வந்து, “காவ்யா,” என அவளை அழைத்தான். காவ்யா வேறு எதுவோ உலகத்தில் இருந்தவளைப் போல அதிர்வுடன் திரும்பினாள்.
This story is now available on Chillzee KiMo.
...