Page 1 of 6
தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 06 - பிந்து வினோத்
நட்பால் இணைவோம்...!
வீட்டினுள் இருந்த பெண் வேண்டாவெறுப்பாக “யாரது” என்றுக் கேட்ட விதம் ரச்னாவை திகைக்க வைத்தது.
அந்த கேள்வியில் இருந்த கோபத்திற்கான காரணம் ரச்னாவிற்குப் புரியவில்லை. இதுவரை பார்த்தேயிராத அவள் மீது இந்த பெண்ணுக்கு ஏன் இந்த கோபம்?
ரச்னா குழம்பி நிற்க, “என்னம்மா என்ன வேணும்?” எனும் வயதான குரல் ஒன்று கேட்டது.
குரல் வந்த வலதுப் பக்கம் பார்த்த ரச்னா, அங்கே எழுபது வயதை ஒட்டிய பெண்மணி ஒருவர் நிற்பதைப் பார்த்தாள். அவரை கட் ... த பெண்மணி.
This story is now available on Chillzee KiMo.
...
“என் கிட்ட சேன்ஜ் இல்லை அம்பது ரூபாய் தான் இருக்கு!” என்று ரச்னா பதில் சொல்லிக் கொண்டிருந்தப் போது வீட்டினுள் இருந்து கோபமான ஆண் குரல் கேட்டது.