Page 1 of 28
தொடர்கதை - கானல் ஆகுமோ காரிகை கனவு - 09 - சசிரேகா
2 வாரங்கள் கழித்து….
வருடம் 2016 மாதம் மார்ச் பத்தொன்பதாம் தேதி காலை 9.00 மணியளவில்
அவசர அவசரமாக கிடைத்த பேருந்தை பிடித்துக் கொண்டு தஞ்சையை அடைந்தான் அன்பு. முழு மூச்சாக தனது பாட்டி வீட்டிற்கு வந்தவன் செயலற்று நின்றான்.
வீடே முற்றிலுமாக மாறியிருந்தது, வீட்டின் முன் இருந்த காலியிடத்தில் பூச்செடிகள் தொட்டிகளில் வைக்கப்பட்டிருந்தது. வீட்டின் முன்புறம் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. படி
...
This story is now available on Chillzee KiMo.
...
காணலை எங்க போயிருந்த”
”அம்மாவை பார்க்க கும்பகோணம் போயிருந்தேன்”
”அது சரி ஆமா என்னப்பா விசேஷம் சொல்லவேயில்லை”
”என்ன சொல்றீங்க”