Page 1 of 23
தொடர்கதை - கானல் ஆகுமோ காரிகை கனவு - 11 - சசிரேகா
வருடம் 2016 மாதம் மார்ச் இருபதாம் தேதி மதியம் 3.00 மணியளவில்
மயக்கம் தெளிந்து எழுந்த அபிநயாவின் முன்பு ரேவதி இருந்தாள் கவலையாக. அவளின் முகத்தை வைத்தே புரிந்துக் கொண்டாள் அபி.
”ரேவதி” என ஈனஸ்வரத்தில் அழைக்க அவளோ அமைதியாக அதே சமயம் கோபமாக அபியை பார்த்து முறைத்தாள்
”என் மேல கோபமா” என அபி கேட்கவும் ரேவதியோ
”இல்லை உங்கப்பா மேலதான் கோபம்” என்றாள் வெறுப்பாக
”ரேவதி” என அதிர்ச்சியில் அழைக
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் கண்டுக்காம இருக்காரு,
இங்க அன்பு என்னடான்னா அப்பா அம்மாவை விட்டுட்டு தனியா இங்க இருக்கான் காரணம், தான் பிறந்து வளர்ந்த அந்த பழைய வீட்டுக்காக, இத்தனை வருஷமா என்னத்த சுகத்தை