தொடர்கதை - என்னுள்ளே மௌனத்தின் சங்கமங்கள் - 07 - சசிரேகா
வருடம் 1981
மெட்ராஸ்
மறுநாள் காலையில் கருணா அவசர அவசரமாக தன் தந்தையையும் தம்பியையும் இல்லாத பொய்யான மீட்டிங்கை காரணம் காட்டி விரட்டிவிட்டு ஜானகியை அழைத்துக் கொண்டு துணிக்கடைக்குச் சென்றான்.
வழியெங்கும் மெட்ராஸின் அழகை ரசித்தபடியே வந்தாள் ஜானகி, காரில் பயணம் செய்வது புது அனுபவம், அது அவளை சிலிர்ப்பூட்டியது, சின்ன சின்னதாக அவளின் முகத்தில் தெரிந்த ஆச்சர்யங்களை வெகுவாக ரசித்தான் கருணா. ஜானகியின் அருகாமை மிகவும் பிடித்திருந்தது. காரில் பயணித்தபடியே செல்லும் வழியெங்கும் என்னென்ன உள்ளதோ அவற்றை அவளுக்கு சொல்லிக்
...
This story is now available on Chillzee KiMo.
...
>”உன்கிட்ட ஒண்ணு சொல்லனும், உன் அப்பா இறக்கறதுக்கு முதல் நாள் இரவு என்னை தேடி வந்து ஜானகியை பத்திரமா பார்த்துக்க, அவள் உன் பொறுப்புன்னு உன்னை என்கிட்ட ஒப்படைச்சிட்டு போனாரு தெரியுமா“