Page 2 of 3
“மிஸ்! எங்கம்மா உங்ககிட்ட பேச விரும்பறாங்க மிஸ். அவங்ககிட்ட கொடுக்கிறேன்”
அதன்பின் மதுமதி தாமரையின் தாயிடம் பேசி முடித்துவிட்டு சந்தோசமுடன் வந்தாள்.
கேள்வியாக நோக்கிய மாமனாரிடம் நடந்ததை சொல்லவும் அவருக்கும் சந்தோசமானது.
இதையெல்லாம் வழக்கம் போல மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தான் முகுந்தன்.
அப்பாவையும் தங்கையையும் எதிர்பார்த்திராத மதுமதிக்கு அவர்களின் வருகை ஆனந்த அதிர்ச்சிய
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் ஒருவர் நீங்கள்.”
தீபா வியப்பாக நோக்கினாளே தவிர வேறு எந்த உணர்ச்சியும் காட்டவில்லை.