(Reading time: 1 - 2 minutes)

02. வரத்தினால் பெற்ற சாபம்... - ரேவதிசிவா

Varathinal petra saabam

ஆசையாக ஆரம்பித்த பயணம்

ஆரம்பத்திலேயே நடைப்பயணமாய் மாற

ஆனந்தத்தின் பரப்பரப்பு சற்றே குறைய

ஆவலாக அவர்களைப் பார்த்து

ஆனந்த ஊர்தியில் செல்லாமா? என வினவ

ஆபத்து! தங்களோடு சேர்த்து எங்களுக்குமென மொழிய

ஆத்திரமாக அவர்களை உருத்து!

ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு

ஆணவம் கூடாது! எனப் பொரிய

ஆகாது உங்கள் அவா எங்களுக்கு! என்று செப்ப

ஆசையாக வாங்கிய ஊர்தியை

ஆர்வத்துடன் பார்த்த நான், இப்பொழுது – பலி

ஆடு போல் அவர்களோடு செல்ல – என்

ஆனந்த ஊர்தி கேலியாய்  பார்க்க

ஆரம்பம்மானது  என் அவதி பயணம்....

தொடரும்

Varathinal petra saabam 01

Varathinal petra saabam 03

{kunena_discuss:1101}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.