02. வரத்தினால் பெற்ற சாபம்... - ரேவதிசிவா
ஆசையாக ஆரம்பித்த பயணம்
ஆரம்பத்திலேயே நடைப்பயணமாய் மாற
ஆனந்தத்தின் பரப்பரப்பு சற்றே குறைய
ஆவலாக அவர்களைப் பார்த்து
ஆனந்த ஊர்தியில் செல்லாமா? என வினவ
ஆபத்து! தங்களோடு சேர்த்து எங்களுக்குமென மொழிய
ஆத்திரமாக அவர்களை உருத்து!
ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு
ஆணவம் கூடாது! எனப் பொரிய
ஆகாது உங்கள் அவா எங்களுக்கு! என்று செப்ப
ஆசையாக வாங்கிய ஊர்தியை
ஆர்வத்துடன் பார்த்த நான், இப்பொழுது – பலி
ஆடு போல் அவர்களோடு செல்ல – என்
ஆனந்த ஊர்தி கேலியாய் பார்க்க
ஆரம்பம்மானது என் அவதி பயணம்....
தொடரும்
{kunena_discuss:1101}