(Reading time: 11 - 21 minutes)

தற்குள் கூடியிருந்த மக்கள் தங்களுக்குள்ளாகவே “ கிருமியா என்ன புரியலயே?”

“செண்பகாவ ஏன் தாயினு சொல்லணும? திரும்ப மகாபாரதமா? சிகண்டியா?” என பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.

செண்பகாவாள் நடந்த எதையும் நம்பவே முடியவில்லை. கண்ணீருடன் சென்னிராவதி அம்மன் சிலையை பார்க்க பதிலுக்கு சிலைக்குள் இருந்து சென்னி புன்னகைத்தது

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

“அடப்பாவி இவ கேட்டா நான் எங்க போவே” என்பதை போல யாமினி வினயை முறைத்தாள். ஜனனி வினயின் அருகில் இருந்தாள். அவள் யாமினிக்கு முதுகு காட்டியபடி அமர்ந்திருந்தாள் யாமினி முறைப்பதை கவனிக்கவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.