07. வரத்தினால் பெற்ற சாபம்... - ரேவதிசிவா
என்ன நடந்ததென்று சிந்திக்கும் முன்பே
எள்ளல் ஒலி காதில் விழ
வீறு கொண்ட வேங்கையாய் நானெழ
வீண் முயற்சி செய்யாதீர்!
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
சிறிது நேரம் அமரும்! என்ற குரல்களை
சிந்தைக்குள் செலுத்தாமல்
சினம் கொண்டு எழுந்து நிற்க
தடாலென தடுக்கி விழுந்தேன்...
தங்கள் இனத்திற்கு நல்லதைதான் செய்ய தெரியாது!
உங்களுக்குக்காக நல்லதை சொன்னாலுமா?
உடன்படமாட்டீர் என்று வினவ...
வெகுநேரம் கழித்து மூளைக்கு
வேலை கொடுக்க....
மூளையும்
மானிடராகிய நீங்கள், என்று ?
சிறந்த புத்திமதிகளை ஏற்று இருக்கிறீர்? என்று மொழிய
சிந்தித்ததின் விளைவாக
சிறுமதியோடு செய்த செயல் விளங்க
முதன்முறையாக முகம் குனிந்தேன்!
என் செயல்களினால்....
தொடரும்
{kunena_discuss:1101}