Page 4 of 4
'ஆவென அலற வாய் எடுக்கும் முன்னே லாவகமாய் முன்னே குனிந்து தன் கைகளால் அவள் வாயை பொத்தினான் .
'இஷ் வீரா என்றான் ' அடி குரலில்
அதன் பின் நீண்ட பயணம் பூராவும் பண்ணையாரை சமாளிக்கவே அவளுக்கு சரியாக இருந்தது ..
ஒரு வழியாய் இடம் வந்து இறங்கும் போது , இந்த வண்டி பயணத்தை அவள் வாழ் நாளில் மறக்க மாட்டாள் என்று நினைத்துக் கொண்டாள் .
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
...
This story is now available on Chillzee KiMo.
...title="Pachai kiligal tholodu" href="/stories/tamil-thodarkathai-all-list/8764-pachai-kiligal-tholodu-15" rel="alternate">Episode # 15
{kunena_discuss:1052}