(Reading time: 8 - 16 minutes)

ட்சுமி என்ன கொலைகாரனா மாத்த வேண்டாம்னு சொல்லு.............

இல்ல மா நான் கிளம்புறேன்......... இந்த ஊற விட்டே போயிடுறேன் மா....

மித்ரன் ...........

லட்சுமி கெளம்பு............

ங்கு பீச்சில்..........

அண்ணா என்ன என்கிட்டே பேசணும் உனக்கு..........

இந்து நீ இப்போ எப்டி இருக்க....

எனக்கு என்ன அண்ணா நான் சந்தோசமா இருக்கேன் என் அண்ணன்க ரெண்டு பேரும் என் கூட இருக்கும் போது எனக்கு என்ன கவலை.........

ஆதி பாவி அண்ணனை பாத்ததும் எங்களைலாம் மறந்துட்டியே.........

மஹி பாத்து உக்காரு மா இப்டி டக்குனு உக்காராளாமா..........

கதிர் ப்ளீஸ்.............

பாத்து டா........

சேரி விடு மஹி அண்ணா உன் மேல அக்கரைல தான சொல்றாரு..........

உன் அண்ணன்களை என்னைக்கு விட்டு குடுத்துருக்க.........

மஹி நீயும் எனக்கு ஒன்னு தான் டீ.........

சேரி பொழச்சு போ....

இந்து அண்ணன்க மேல உனக்கு நம்பிக்கை இருக்கில்ல.........

ஏன் அண்ணா அப்படி கேக்குறீங்க ரெண்டு பேரும்........

 இல்ல மா எங்க மேல நம்பிக்கை இருந்திருந்தா நீ உனக்கு ஒரு கஃஷ்டம்னாதும் அண்ணன்களோட ஞாபகம் ஏன் டா வரல..........

வந்துச்சு அண்ணா ஆனா என்ன அப்டி பாத்ததும் நீங்கலாம் தாங்க மாடீங்கனு தான் தள்ளி இருந்தேன்...........

கதிர் இந்து பெரிய மனுஷி ஆயிட்டா டா........

இல்ல அண்ணா ........

பின்ன என்ன டா இன்னும் நீ உன் லைப்ல என்ன நடந்துச்சுனு நீங்க ரெண்டு பெரும் இன்னும் எங்கள்ட சொல்ல மாட்டேங்கிறீங்களே...........

அண்ணா எதுக்கு அண்ணா எல்லாம் முடிஞ்சு போச்சு..........

இல்ல மா எல்லா முடிவுக்கும் இன்னொரு ஆரம்பம் இருக்கும் டா சொல்லு என்ன பண்ணலாம்னு பாக்கலாம்.....

இங்க 12TH முடிச்சதும் எனக்கு ஸ்சோலர்ஷிப்ல கோவைல செஅட் கெடச்சுதுள்ள அங்க தான் மித்ரன் படிச்சான் அவன் எனக்கு சீனியர்........

first  இயர்ல ரொம்ப ராக்கிங் பண்ணாங்க பயந்து கெளம்பிரலாம்னு நினைக்கும் பொழுது அங்க இருந்த எங்க டிபார்ட்மென்ட் HOD எனக்கு தைரியம் குடுத்து என்ன அந்த ஊருக்கு தகுந்த மாறி மாற வச்சாரு நெறய பிரிஎண்ட்ஸ் கெடைச்சாங்க.................

அவங்க ராக்கிங் பண்றப்படி பண்ணிட்டு தான் இருந்தாங்க ஆனா நான் கண்டுக்காம விட்டுட்டேன் .............. அப்டி விட்டுட்டா அவங்களா என்ன தொந்தரவு பண்ணறத நிப்பாட்டிருவாங்கனு நெனச்சேன் ஆனா அது மித்ரனோட வெறியை கூட்டிருச்சு................

செமஸ்டர் எக்ஸாம் முடிச்சுட்டு உங்க எல்லாரையும் பாக்குறதுக்காக கெளம்பி பஸ் ஸ்டாண்ட் போக வெளில ஆட்டோக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.......... அப்போ அங்க அந்த கார்ல மித்ரன் அவன் friends கூட வந்து என்ன தூக்கிட்டு போய்ட்டான்.........

 கார்ல கொஞ்ச நேரம் போனதுக்கு அப்புறம் தான் எனக்கு சுய உணர்வு வந்துச்சு தப்பிக்குறதுக்காக கார்ல இருந்து அவங்க எதிர்பாக்காத நேரத்துல குதிச்சுட்டேன்,

ஏன் நல்ல நேரமோ என்னமோ தெரில அப்போ அங்க அந்த பக்கமா எந்த வண்டியும் வரல ஆனா நான் விழுந்த வேகத்துல எனக்கு மயக்கம் வந்துருச்சு..............

அப்போ என்ன ஹோச்பிடல சேத்தது மித்ரன் தான்...........

அங்க மயக்கம் தெளியும் போது லட்சுமி அம்மா தான் என் பக்கத்துல  இருந்து என்ன பாத்துக்கிட்டது .............

இந்து மித்ரனோட அம்மாவா லட்சுமி அம்மா ..........

ஆமா அண்ணா லட்சுமி அம்மா தான் அவரோட அம்மா...........

என்ன அந்த கோலத்துல பாத்ததும் அவர் பயந்துட்டாரு அதுக்கு அப்புறம் கொஞ்ச நாள் நல்லா தான் போயிடு இருந்துச்சு லட்சுமி அம்மாக்கு என்ன ரொம்ப புடிச்சு போச்சு சோ மித்ரன் கிட்ட எனக்கு ஏதாவது ஒன்னு சமைச்சு குடுத்து அனுப்புவாங்க...........

அப்போ ஒரு நாள் மித்ரன் என் கிட்ட வந்து அவர் என்ன லவ் பண்றதா சொன்னாரு...... எனக்கு அதுலெல்லாம் இஷ்டம் இல்லைனு சொன்னேன் 

மறுபடியும் அவரோட நடத்தை மாறும்னு நெனச்சு பயந்தேன் ஆனா அவர் எந்த வித மாற்றமும் இல்லாம பழக ஆரம்பிச்சாரு.............ஒரு செமஸ்டர் லீவ்க்கு கூட நான் இங்க வராத மாறி பாத்துக்கிட்டாரு.....

எனக்கு எந்த சந்தேகமும் வரல...........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.