07. காதல் கீதம் - Deivaa Adaikkappan
ஹே இந்துமா எந்திரி டா இந்த பாலை குடிச்சிட்டு மறுபடியும் தூங்குவியாம்..........
அம்மா அவளை ரொம்ப சோம்பேறி ஆக்காதீங்க ................
இந்து எந்திரி வா ஒரு வாக்கிங் போயிடு வரலாம் கால் வலி குறைஞ்சிருக்கு தான...........
தீபு கொஞ்ச நாள் அவ வீட்ல இருக்கட்டும் டா..............
இல்லம்மா கொஞ்சம் அவளுக்கும் வெளி காத்து படட்டும்............. சும்மா பீச் வரைக்கும் கூட்டிட்டு போய்ட்டு வரோம்.............
சேரி பா அவளுக்கு இஷ்டம்னா கூட்டிட்டு போய்ட்டு வாங்க ஆனா சீக்கிரம்..........
சேரி ம சேரி.......... ஆமா இந்து லட்சுமி அம்மா எங்க.........
அவங்க கோவிலுக்கு போயிருக்காங்க அண்ணா மதுவை கூட்டிகிட்டு ஏதோ வேண்டுதலாம்..........
சேரி வா இந்து நான் காரை வெளில எடுத்து வைக்குறேன்.........
தீபு கண்டிப்பா போகணுமா..........
சோம்பேறி ஆயிட்டே வர இந்து ஒழுங்கா செல்லம் கொஞ்சமா கெளம்பி கீழ வா.........
ரொம்ப தான் மெரட்டுற...................
கெளம்பு டா....
சேரி சேரி போ வரேன்............
ஹ்ம்ம் அதுதான் எங்க KK .............
அங்கு கோவிலில்.......
அம்மா என்ன மன்னிச்சுரு மா...............
என்கிட்டே மன்னிப்பு கேட்டு என்னபா பண்ணறது மன்னிக்க வேண்டியவங்க மன்னிக்கணும்.................
அம்மா துஜா இப்போ எப்டி இருக்கா...........அப்புறம் மது எங்க மா
அவ நல்ல இருக்கா பா..........அப்புறம் மதுவை அப்பா கூட அனுப்பிருக்கேன் பக்கத்துல இருக்க பார்க்குக்கு .............
ஏன்னா.............
புரியுது மா.............. ஆனா எனக்கு அவளை பாக்கணும் போல இருக்கு மா..........
இப்போ நான் முன்ன மாறி இல்ல மா...........
மதுக்கு உன்ன பத்தி தெரியாதுள்ள டா இப்போ உன்ன திடீர்னு பாத்தா அவ யாரு என்ன அப்டினு நிறைய கேள்வி கேப்பா.............
அம்மா நான் துஜாவை பாக்கணும்னு சொன்னேன் .............
லட்சுமி.................. இதுக்கு டான் கோவிலுக்கு போகணும்னு சொன்னியா............. இவன் இந்த நன்றி கெட்டவன் நமக்கு தேவை இல்ல நமக்கு ஒரு பொண்ணு இருக்கா அது போதும்..................
ஏங்க தப்பு பண்ணவன் திருந்தவே மாட்டானா.............. அவனுக்கும் ஒரு வாய்ப்பு குடுங்க..............
திருந்துறது யாரு இவனா............ அதை பத்தி கனவு கூட கண்டுறாத இவன்லாம் திருந்தாத ஜென்மம்............
அப்பா ப்ளீஸ் பா அன்னைக்கும் நான் என்ன சொல்லவரேனு கேக்கல இன்னைக்காவது கேளுங்க.............
கேக்குறதுக்கு எதுவும் இல்ல அதான் பத்தேன்ல உன் லெக்ச்சனத்தை அதுக்கப்புறம் தான இந்து பட்ட கஷ்டம் எல்லாம் எனக்கு தெரிய வந்துச்சு உன் கேவலமான புத்தியும் தான்............... இப்போ நல்லா கேட்டுக்கோ எனக்கு மகன் கிடையாது ஒரு பொண்ணு மட்டும் தான்...........
ஏங்க நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளுங்க.....
லட்சுமி மதுவை கூட்டிகிட்டு கதிரும் மஹிமாவும் வீட்டுக்கு போய்ட்டாங்க நீ வர்றதுனா அதாவது இவன் வேண்டாம்னு வர்றதா இருந்தா என் கூட வா இல்ல இவன் கூடவே போ.........
ஏங்க நானும் இவன் நல்லதுக்காக சிவந்த பேசல நான் பேசுனது நம்ம பொண்ணுக்கும் ஒரு வாழ்க்கை வேணும் அவ எப்பவும் இதே சன்யாசி வாழ்க்கை வாழ முடியாது அடுக்காக தான்............
என் மகளுக்கு என்ன லட்சுமி குறை அவளுக்கு ஒரு பையன பாத்து கட்டி வைப்பேன்............
அப்பா ஆனா அது தான் முடில இல்லையா , ஏன் பா இதனை வருஷமா அவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கல.......... எனக்கு தெரியும் பா என் துஜாவை பத்தி அவ என் மேல கோவை படுவா பட் வெறுக்க முடியாது பா.........
அப்போ நாங்க மட்டும் தான் இருந்தோம் அவ கூட...... ஆனா இப்போ அவ மனச மாத்த கதிர் தீபக் ரெண்டு பெரும் இருக்காங்க அது போதும் எனக்கு............
அப்பா....................
சே போடா உன்ன அடிக்க கூட எனக்கு புடிக்கல........
மித்ரா நீ போ டா நீ பண்ண தப்புக்கு நீ அனுபவிச்சு தான் ஆகணும்..........
அம்மா ஒரே ஒரு தடவ மா நா துஜாவை பார்த்துட்டு போறேன்...........