மகிழ்ச்சியான செய்தி - ரூபாய் 10000+ ராயல்டி பெற்ற பத்மினி செல்வராஜ்!
டியர் ஃபிரென்ட்ஸ்,
நம் chillzee.in மற்றும் Chillzee KiMo எழுத்தாளர் பத்மினி செல்வராஜ், Chillzee KiMoவில் ரூபாய் 10,000+ ராயல்டி பெற்ற எழுத்தாளர் எனும் அந்தஸ்தை எட்டி இருக்கிறார் என்பதை உங்கள் அனைவருடனும் பகிர்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.
பத்மினி செல்வராஜிற்கு எங்கள் அனைவருடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏👏👏👏👏
பத்மினி செல்வராஜிற்கான ஜனவரி 2020 வரையிலான Chillzee KiMo ராயல்டி ரூபாய் 11114.80/- ஐ நேற்று [ 10 மார்ச் 2020] அவரிடம் வழங்கினோம் என்பதை மகிழ்ச்சியுடன் சொல்ல விரும்புகிறோம்.
Chillzee KiMoவின் மைல்கல்!
Chillzee KiMoவை நாங்கள் தொடங்கியப் போது குறைந்த விலையில் வாசகர்களை ரீச் செய்து, அதே நேரத்தில் எழுத்தாளர்களுக்கு பண ரீதியாக கூடுதல் பலன் அளிக்க வேண்டும் என்று விரும்பினோம்.
அந்த எங்களின் விருப்பத்தை சரியாக செய்துக் கொண்டிருக்கிறோம் என்பதை எங்களுக்கும், உங்களுக்கும் சொல்லும் விதத்தில் பத்மினியின் இந்த புதிய மைல்கல் அமைந்திருக்கிறது என்று சொன்னால் மிகை இல்லை!
உங்களில் அடுத்த பத்மினி செல்வராஜ் யார்????
கனவு காணுங்கள்!
கனவுகளில் இருந்து சிந்தனைகள் பிறக்கும்!
சிந்தனை செயல்களாகும்!
என்ற அப்துல் கலாமின் பொன்னான வரிகளை பின்பற்றுவோம்!!!!
உங்களுடைய கனவுகளை செயல் வடிவமாக்குங்கள்!!!
எழுதலாமா, வேண்டாமா என்ற உங்களின் தயக்கங்கள் குழப்பங்களை தூக்கிப் போடுங்கள்!!!!
நீங்கள் புதிய எழுத்தாளராக இருந்தாலும், ஏற்கனவே கதைகள் எழுதியவராக இருந்தாலும் Chillzee உங்களை அன்புடன் வரவேற்கிறது!
Chillzee.in & Chillzee KiMo எழுத்தாளர்களுக்கு வழங்கும் சிறப்பான வாய்ப்புகள்:
Chillzee.in ன் On-Time கதைகள் - ஊக்கத் தொகையாக ரூபாய் 1200 வழங்கப் படும்!
கதைகள் எழுத உற்சாகப் படுத்தும் நோக்கத்தில் இந்த ஊக்கத்தொகை ஆறு வருடங்களாக வழங்கப் பட்டு வருகிறது!
நீங்கள் புதிய எழுத்தாளராக இருந்தால் இது உங்களுக்கான நல்ல தொடக்கமாக இருக்கும்.
மேலும் விபரங்களுக்கு
Chillzee KiMo வின் “KiMo மட்டும்” கதைகள் – எழுத்தாளரின் ரசிக வட்டத்திற்கு ஏற்ப அட்வான்ஸ்ட் ராயல்டி வழங்கப்படும்!
நீங்கள் புதிய எழுத்தாளராக இருந்தாலும், பல கதைகள் எழுதியவராக இருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்கு KiMo Only கதையாக உங்கள் கதைகளை நம்முடைய Chillzee KiMoவில் பதிவு செய்யலாம்.
KiMo Only கதையாக வெளியாகும் ஒவ்வொரு கதைக்கும் அட்வான்ஸ்ட் ராயல்டி வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு
Chillzee KiMoவின் திரு.சுஜித் நினைவு தமிழ் – ஆங்கில நாவல் போட்டி – மொத்த பரிசு ரூபாய் 1,00,000/-
எழுத்தாளர்களின் திறமையை முன்னிலைப் படுத்தும் நோக்கத்துடன் நடத்தப் படும் போட்டி இது.
முதல் பரிசு – ரூபாய் 50,000/-
இரண்டாம் பரிசு – ரூபாய் 20,000/-
மூன்றாம் பரிசு – ரூபாய் 10,000/-
புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறந்த அறிமுக எழுத்தாளருக்கு ரூபாய் 20000/- சிறப்பு பரிசாக வழங்கப்படும்.
போட்டி விபரங்களை https://www.kimo.chillzee.in/chillzee-kimo-tamil-english-novel-writing-contest-2019-01 பக்கம் சென்று படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
கேள்விகள் அல்லது மேலும் விபரங்கள் தேவை என்றால்
கனவு காணுங்கள்! கனவுகளில் இருந்து சிந்தனைகள் பிறக்கும்! சிந்தனை செயல்களாகும்! என்ற அப்துல் கலாமின் பொன்னான வரிகளை பின்பற்றுங்கள்!!! இன்றே Chillzee உடன் இணைந்து உங்களுடைய கனவுகளை செயல் வடிவமாக்குங்கள்!!!