அறிவிப்பு - 21 நவம்பர் தொடங்கும் புத்தம் புதிய தொடர்!
பிரென்ட்ஸ்,
நம் chillzeeயில் இன்னுமொரு புதிய தொடர் மூலம் ஒரு புதிய எழுத்தாளர் அறிமுகமாக இருக்கிறார்.
சாகம்பரி குமாரின் "மழைமேகம் கலைந்த வானம்" தொடர்கதை நவம்பர் 21 முதல் செவ்வாய் கிழமை மாலைகளில் chillzeeயில் வலம் வர இருக்கிறது.
கதை பிரியர்களின் சொர்க்கமாக இருக்கும் chillzeeக்கு புதிதாக வந்திருக்கும் இவரின் கதையையும் எப்போதும் போல அனைவரும் தொடர்ந்து படித்து, கருத்துக்கள் பரிமாறி ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
Chillzeeக்கு உங்களை வருக என அன்புடன் வரவேற்கிறோம் சாகம்பரி குமார்!
உங்களின் தொடர்கதை வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி!