அறிவிப்பு - கார்த்திகாவின் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்!
அன்பிற்குரிய சில்சீ இணைய நட்பூக்களுக்கு,
வணக்கம்!
'நெஞ்சத்தில் பதிந்த காதலின் சுவடுகள்' கதையின் மூலம் chillzeeயில் அறிமுகமான கார்த்திகா கார்த்திகேயன், 'தித்திக்கும் புது காதலே!!!' எனும் புதிய கதையுடன் உங்களை மீண்டும் சந்திக்க விரைவில் வர இருக்கிறார்.
கதையை பற்றி கதாசிரியை பகிர்ந்திருக்கும் மேலோட்ட விபரங்கள் இதோ:
Title: தித்திக்கும் புது காதலே!!!
Hero: சூர்ய நாராயணன்
Heroine: கலைமதி
இது ஒரு பேமிலி மற்றும் காதல் கதை. இது சில்சீல என்னோட ரெண்டாவது கதை.
அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கருத்துக்கள் பரிமாறி ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
உங்களின் புதிய தொடர் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் கார்த்திகா
நன்றி!