(Reading time: 2 - 3 minutes)

அறிவிப்பு - 31 ஜனவரி தொடங்கும் பூஜா பாண்டியனின் புத்தம் புதிய தொடர்!

En arugil nee irunthal

ன்பிற்குரிய சில்சீ இணைய நட்பூக்களுக்கு,

வணக்கம்!

"நானும் அங்கே உன்னோடு" தொடரின் மூலம் சில்சீ வாசகர்களின் மனம் கவர்ந்த பூஜா பாண்டியன் தன் புது தொடர்கதை "என் அருகில் நீ இருந்தும்!!!" உடன் மீண்டும் உங்களை சந்திக்க வருகிறார்.

31 ஜனவரி துவங்கும் இந்த தொடர், இரண்டு வாரத்திற்கு ஒருமுறை புதன் கிழமை மதியங்களில் பதிவாகும்.

Chillzee வாசகர்களுக்கு கதை பற்றி ஆசிரியையின் செய்தி இதோ:

அன்பார்ந்த சில்சி தோழமைகளுக்கு,
மீண்டும் உங்களோடு பயணிக்க விரும்பும் பூஜா பாண்டியன். எனது முதல் கதைக்கே நீங்கள் அனைவரும் கொடுத்த பாராட்டு மழையில் நனைந்த நான், அடுத்த மழைக்கு தயாராகி விட்டேன். இதோ எனது அடுத்த கதையாக என் அருகில் நீ இருந்தும்!!!

சிறு வயது முதலே

ஒரு தலை காதலில் நாயகி

காதலா? அப்படி என்றால்

கேட்கும் நாயகன்.

திருமணதிற்கு பின் இவர்கள்

இணைந்தார்களா காதலில்?

அவர்களுடன் பயணித்தால்

தெரிந்துவிடும் நமக்கும்.

இம்முறை பயணம் அமெரிக்காவில்.

தங்களது கருத்துக்களுகாகவே காத்திருக்கும்

     - பூஜா பாண்டியன்.

னைவரும் கதையை தொடர்ந்து படித்து, கருத்துக்கள் பரிமாறி ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!

உங்களின் புதிய தொடர் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் பூஜா smile

நன்றி!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.