(Reading time: 1 - 2 minutes)

அறிவிப்பு - 22 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்!

mazhaiyindri naan nanaigindren

லோ பிரென்ட்ஸ்,

வணக்கம்!

Chillzee இன்னுமொரு புது எழுத்தாளர் 'மீனு ஜீவா' அறிமுகமாக இருக்கிறார்!!! 👍👍👍

"மழையின்றி நான் நனைகின்றேன்" எனும் இந்த புதிய கதை, மே 22 ஆம் தேதி முதல் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை (fortnightly) செவ்வாய்கிழமை காலை நேரத்தில் பதிவாகும். 

னைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!

ங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் மீனு 🙂

நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.